மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயத்தை நீக்கி இயற்றியுள்ள சட்டம்
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயத்தை நீக்கி இயற்றியுள்ள சட்டம்
ஐந்து மாவட்ட விவசாயி கள் ஒட்டுமொத்தமாக பாதிக் கப்படும் திட்டமான 8 வழிச் சாலை திட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தி அரசின் பெயரில் மாறு தல் செய்யப் பட்ட நிலங்களை, அந்தந்த விவசாயிகள் பெயரி லேயே மாற்றம் செய்யக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்
கோவையில் காவல்துறை யினரின் பாதுகாப்போடு பவர்கிரிட் அதிகாரிகள் உயர்மின் கோபுரத்தை அமைக்க விளை நிலங்களை அள வீடு செய்து வருவதை கண்டித்து விவ சாயிகள் உயர் மின் கோபுரங்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.